Monday, October 13, 2014


ஜெயலலிதாவிற்கு கிடைத்த தீர்ப்பை பற்றி கலைஞர் கருத்து சொல்லாதற்கு காரணம் என்ன தெரியுமா?


அது வேற ஒன்றும்மில்லைங்க.....



விஜய் டிவியில் மீண்டும் சத்யமேவ் ஜெயதே ஆரம்புக்கிறாங்களாம் அதனாலதான் தலைவரு வாயை மூடிக்கிட்டு இருக்காராம்

.



அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. அட!!! விஜய் டி.விக்கு pro வா:))))

    ReplyDelete
  2. சைக்கிள் காப் கிடைத்தாலும் புகுந்துடுறீங்களே நண்பரே.
    நீங்க ரொம்ப விஜய் டி‌வி நிகழ்ச்சிகளை பார்க்கிறீங்கன்னு தெரியுது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.