Saturday, February 8, 2014


தேர்தல் என்ற கல்யாண சந்தையில் அரசியல் தலைங்க நினைப்பது இப்படிதான்.









சிரிப்பு வந்தால் சிரிங்க...... இல்லை தலையில் அடிச்சுகிட்டு அப்படியே ஏதாவது கமெண்ட் போட்டுவிட்டு போங்க மக்களே

அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

  1. இரண்டாவது படம் போலத்தான் எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  2. //கமென்ட் போட்டுட்டு போங்க மக்களே// பாருங்க கேப்டனை ஓட்டி ஓட்டி அவர் ஸ்டைல் உங்களுக்கும் வந்துடுச்சு. தேர்தல் களை கட்டுது. இது தேர்தல் பற்றிய என்கவிதை டைம் கெடைச்சா ,முடிஞ்சா படிங்க http://makizhnirai.blogspot.in/2013/08/blog-post.htmlஉங்க டைட்டிலோட பொருந்துரதால சொன்னேன்.மற்றபடி சாடிசம் எல்லாம் இல்லை. கல்யாண சந்தை வொர்க் அட்டகாசம்!

    ReplyDelete
  3. சிரிச்சாச்சு! தலிஅல்யிலயும் அடிச்சுக்கிட்டாச்சு

    ReplyDelete
  4. பதிவிட்டமைக்கு நன்றி. அன்பார்ந்த தமிழ் அன்பர்களுக்கு தமிழ் மூலமாக ஆங்கிலம் கற்க அற்ப்புத வலைப்பின்னல் http://aangilam.blogspot.in/ படித்து பயன் பெருக நன்றி வணக்கம்.

    ReplyDelete
  5. காமடி இல்லை யதார்த்தம்

    ReplyDelete
  6. இரண்டாம் படம் நிதர்சனம் சிரிக்க ஒன்னுமே இல்லை இந்த அரசியல்வியாதிகளை நினைச்சு அருவருப்பாதான் இருக்கு !

    ReplyDelete
  7. சோக்கா கீதுபா... ரெண்டாவது கார்ட்டூன் ஒன் கையால போட்டுகினதாபா?

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
  8. இதில் சிரிப்பதெற்கெல்லாம் ஒன்றுமில்லை. அப்பட்டமான உண்மை.
    அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!!!

    ReplyDelete
  9. என்னாங்க. அவரு பைய்லேந்து பணம் மட்டும் விளுகுது. மிக்ஸி, கிரைண்ட, தொலைக்காட்சி, ஃபேன் எல்லாத்தையும் அவுங்களே லவட்டிட்டாங்களா. பையில் நீர்கூட இல்லையே.

    கொபாலன்

    ReplyDelete
  10. அடிக்காதவன் போடும் கூப்பாடு ஆடு நனையுதுன்னு...":

    டிஸ்கி செம காமெடி

    இதை அனுப்பி பார்க்கிறோம் வருகிறதா தெரியவில்லை!

    ReplyDelete
  11. இரண்டாம் படத்தில் இருக்கும் விஷயம் நடக்க வாய்ப்புண்டு எனத் தோன்றுகிறது. சிறப்பான பகிர்வு மதுரைத் தமிழன். பாராட்டுகள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.