Saturday, December 14, 2013

காலம் மாறி போச்சு ?


காந்தி குரங்காகவும் குரங்குகள் காந்தியாகவும் மாறிப் போய்விட்டன. காரணம் காலம்  மாறிப் போச்சுங்க அதனால் காட்சியும் மாறிப் போச்சு
 
   
@avargalunmaigal


8 comments:

  1. ஆனால் அவதிப்படுவதோ, நம்மை போன்ற மாங்கா மடையர்கள்தான்!

    ReplyDelete
  2. ஆனாலும் கட்டளை மட்டும் வேறோ...?

    ReplyDelete
  3. காலம் மாறிப்போச்சுங்கன்னதும்... guy ஆ இருந்த நீங்க grandpa வா ஆயிட்டிங்களோன்னு நினைச்சேன்...

    ReplyDelete
  4. மூணு குரங்கோட வேலைய ஒரு குரங்கு செய்யறது எவ்வளவு கஷ்டம். சும்மா இருக்கறது ஈசி இல்ல. சும்மா இருந்து பாருங்க தெரியும்னு வடிவேலு அப்பவே சொன்னாரு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.