Friday, December 13, 2013

லோக்சபா தேர்தலுக்கு அப்புறம் இவர்களின் நிலமை?


2014 லோக்சபா தேர்தலுக்கு அப்புறம் காங்கிரஸாரின் நிலமை இப்படிதான் இருக்குமோ?




அண்ணன்மார்களே கவலைப்பாடாதீங்க...நீங்க மட்டுமல்ல தமிழ் நாட்டில் கலைஞர், விஜயகாந்த், சிதம்பரம் எல்லோரும் இப்படிதான் இருப்பாங்கண்ணே



அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : பதிவு எழுத நேரம் இல்லாததால் இந்து போட்டோடூன் பதிவு

10 comments:

  1. இப்படி இருந்தால் கூட
    நல்லாத்தான் இருக்கும்னு தோணுது

    ReplyDelete
  2. இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது “உண்மைகள்“

    ReplyDelete
  3. சகோதரருக்கு வணக்கம்
    கருத்துப்படம் இன்றைய மக்கள் நிலையை நன்றாக பிரதிபலித்துல்ளது. அருமையான கற்பனை. தொடருங்கள்...
    ====
    எனது தளத்தில்---- படித்தவர்கள் தான் தவறு செய்கிறார்களா?
    http://pandianpandi.blogspot.com/2013/12/blog-post_13.html

    ReplyDelete
  4. மார்பிங் சூப்பர் . அபாரமான கற்பனை. பொருத்தமான சூழ்நிலையில் சிரிக்காம இருக்க முடியல.

    ReplyDelete
  5. ஆனந்த விகடனில் வரும் கார்ட்டூன் சித்திரங்களை நியாபகப்படுத்துகிறது தங்களின் இந்த படம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.