Sunday, October 13, 2013

ஒல்டு இஸ் கோல்டு






ஒல்டு இஸ் கோல்டு என்பது உண்மையானால் இந்தியாவில் ஏழைகள் என்று யாருமில்லை.காரணம் எப்போதும் அவர்கள் வீட்டு பாத்திரங்களில் பழையசாதம்

வீட்டு வேலைக்காரி ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொன்னவுடன் கவலைப்பாடாதம்மா நான் உனக்கு உதவுகிறேன் என்று சொல்லி ஒரு பாத்திரம் நிறைய பழைய சாதம் கொடுத்தாள் தமிழச்சி ஒல்டு இஸ் கோல்டு
அம்மா தாயே பிச்சை போடுங்கம்மா என்று சத்தம் கேட்டு பிச்சை போட வந்தவள் பிச்சைகாரனின் பாத்திரத்தில் இருந்த பழைய சாதத்தை பார்த்து பணக்காரங்களும் பிச்சை எடுக்க வந்துட்டாங்க என்று பிச்சை போடாமல் சென்றுவிட்டார். ஒல்டு இஸ் கோல்டு


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. ஹா..ஹா.. உங்கள் அலப்பறை தாங்க முடியலே...!

    இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ரசித்தேன்
    இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. என்ன நரேந்திர மோடிக்கு மானாவாரியா ஓட்டை குத்தி தள்ளியிருக்காங்க.

    ReplyDelete
  4. விஜய தசமி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ம்ம்ம்ம்ம்ம்... உங்­க ப்ராண்ட் ­கு­றும்­போ­ட ­ரொம்­ப­வே ­ர­சிக்­க ­மு­டிஞ்­ச­து. சூப்­பர்! (ஜோ­தி­ஜி... ‌‘மோ­டி’ ­வி‌த்­தை ­எ­தும் ­ந­டக்­கு­மான்­னு ­மக்­க­ளுக்­கு ­ஆ­தங்­கம்! அ­தான்...)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.