Thursday, June 27, 2013



இவனா மிகச் சிறந்த நண்பன்?




இன்று எனக்கு நேரம் இல்லாததாலும் உங்களை சும்மா இருக்க விடக் கூடாததாலும்  இதனை பதிவாக இட்டுச் செல்லுகிறேன்....



அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : உங்களை சித்திரவதை செய்ய நாளை மீண்டும் வருவேன்....

7 comments:

  1. சரிங்க சகோ! நீங்க போய் வீட்டு வேலைங்களை பாருங்க..,

    ReplyDelete
  2. என்னாது சித்திர"வாதையா" ? பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா...

    ReplyDelete
  3. வாங்கோ ...வாங்கோ.

    ReplyDelete
  4. அருமையான பொன்மொழி! உங்களுடைய பல போஸ்ட்கள் காணாமல் போகக் காரணம் என்ன? நன்றி!

    ReplyDelete
  5. சித்திர"வாதை"?

    உங்களது பதிவுகள் பதிவிட்ட சில நேரங்களில் திறக்க மறுக்கிறது. ஆனால் என்னுடைய டாஷ்போர்டில் தெரிகிறது. சரி செய்ய முடியுமா?

    ReplyDelete
  6. நல்லாத்தான் சுட்டிருக்கின்றீர்கள்

    ReplyDelete
  7. சாப்ளின் சொன்னதை உங்கள் பாணியில் சொல்லியிருப்பது நன்று.....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.