Friday, March 22, 2013



காங்கிரஸ் ஆட்சி பற்றி சிரிக்க சிந்திக்க கலாய்க்க.....



நான் பார்த்து ரசித்த காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகள் பற்றி வந்த கார்டுன்களின் தொகுப்பே இந்த பதிவு. தமிழகத்தில் வழக்கமாக  திமுக அதிமுக வை மட்டும் நாம் அதிகம் கலாய்த்து எழுதுவோம் படிப்போம் ஆனால் காங்கிரஸை கலாய்த்து பதிவுகள் அதிகம் வந்தததில்லை காரணம் தமிழகத்தில் காங்கிரஸை யாரும் ஒரு கட்சியாக மதிப்பதில்லை.நாம் மதிப்பதில்லை என்றாலும் இந்தியாவில் இப்போது அது இன்னும் ஆளும் கட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் ஒட்டு போடும் போது மக்கள் ஆட்டு மந்தையாக மாறி கண்ணை மூடிக் கொண்டு ஒரே கட்சிக்கு ஒட்டை போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு போட்டுவிடுவது தான். அப்படிபட்ட தன்மையால்தான் காங்கிரஸ் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது


அந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்பதை கிழ்கண்ட கார்டுன்கள் மிக தெளிவாக எடுத்துரைக்கும்.

 
Click Image for Large size





அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. கார்ட்டூன் சிரிப்புதான்.. நாட்டை நினைச்சிதான் அழுகை!

    ReplyDelete
  2. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கேலிச்சித்திரங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.