Monday, February 25, 2013



பென்சிலால் எழுதுவதையும் படம் வரைவதையும் தவிர வேறு என்ன செய்யலாம்?



பென்சிலால் எழுதுவதையும் படம் வரைவதையும் தவிர வேறு என்ன செய்யவது பற்றி யாரும் நினைச்சுகூட பார்த்து இருக்க மாட்டார்கள்.ஆனால் திறமையுள்ளவர்கள் ?


பல்சுவை பதிவுகளை தாங்கி வரும் ஒரே இணையதளம் அவர்கள்...உண்மைகள்






அன்புடன்
படித்ததை பார்த்ததை ரசித்ததை உங்களுடன் பகிரும்
மதுரைத்தமிழன்

14 comments:

  1. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சூப்பர்ர்ர்ர்

    ReplyDelete
  2. நானும் பகிர்ந்துகொண்டேன் சகோ. நன்றி

    ReplyDelete
  3. ஹய் சூப்பர் நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  4. நன்றாகவே இருக்கிறது,

    ஆனால் எதில் செய்திருக்கிறார்கள்?
    நம்ம ஊர் பலாப்பழம் போல் தெரிகிறதே?

    ReplyDelete
  5. அருமையாக இருக்கிறது.
    இதை செய்தவர்கள் திறமை உள்ளவர்கள் தான்.

    பகிர்ந்து கொண்ட உங்களுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. பென்சில் ஓவியங்கள் அற்புதம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. சிறப்பானது பாராட்டுகள்....

    ReplyDelete
  8. வாவ் ..அருமையாக உள்ளது

    ReplyDelete
  9. வாவ்............ எங்கே புடிச்சீங்க........!!

    ReplyDelete
  10. ஆஹா.... அத்தனையும் அருமை! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. இவையெல்லாம் உண்மையான
    பென்சில்கள் தானா “உண்மைகள்“?

    ReplyDelete
  12. கலைக்கு ஏது
    எல்லை?

    எண்ணங்களுக்கு
    வடிவம் கொடுப்பதும்
    வண்ணம் அளிப்பதும்
    கலை

    அதற்க்கு ஏது விலை ?

    கலையை ரசிப்பதும்
    ஒரு கலை

    கலை உணர்வு இல்லாதவன்
    உயிரற்ற சிலை

    கடந்த காலத்தின்
    கற்பனை
    நிகழ்காலத்தில்
    நிஜமாகும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.