Sunday, March 25, 2012




இதுதாண்டா நீயூஜெர்ஸி (அமெரிக்கா)

எங்கவூரு  என்கவுண்டர்  பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?

மார்ச் எட்டாம் தேதி எங்க ஊர்ல உள்ள மாலில் ஒருத்தர் $ 200 மதிப்புள்ள CD மற்றும் சில ஐட்டங்களை (Shop lift) திருடி இருக்கிறார்.அதை பார்த்த கடை ஆட்கள் மாலில் உள்ள செக்யுரிட்டிக்கு இன்பார்ம் பண்ணி அவர்கள் இவனை விரட்டி பிடிக்க சென்று இருக்கிறார்கள், மாட்டினால் தண்டனை நிச்சயம் என்பதால் தப்பிக்க நினைத்த அவன் ஒடும் போது இன்னொரு கடையின் வாசலில் இருந்த ஒரு பெண்ணை இழுத்து அவள் கழுத்தில் கத்தியை வைத்து யாரும் அருகில் வரக்கூடாது என்று எச்சரித்தான். இந்த நிகழ்ச்சியை கவனித்த அந்த பக்கம் வந்த ஆஃப் டூட்டி போலிஸ் கத்தியை கிழே போடு என்று ஒரு தடவை சொன்னார். அதை கேட்க மறுத்தான் அவன் மேலும் அவன் அந்த பெண்ணை காயம் ஏதும் பண்ணக் கூடாது என்று நினைத்த அந்த போலிஸ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு கொன்றுவிட்டார்.

அவன் திருடியது நம் ஊர் மதிப்பில் 10,500 ரூ தான் ஆகும். பாத்திங்களா உயிரின் மதிப்பை.

நீங்க என்ன சொல்லிறீங்க இந்த போலிஸை நம்ம ஊர்பக்கம் அனுப்பி வைக்கலாமா?

மேலும் விரிவான விபரங்களுக்கு  இங்கே செல்லவும். செய்தியை படித்து அதற்குண்டான பின்னுட்டங்களையும் அந்த செய்தி தளத்தில் படிக்கவும் அது மேலும் அமெரிக்க மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியவரும்




இந்த பதிவை எழுதி வைத்து போட மறந்துவிட்டதால் அதை இப்போது மிக லேட்டாக போடுகிறேன்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. உயிரின் மதிப்பை அறிய வாய்ப்பளித்ததற்கு நன்றி..

    ReplyDelete
  2. அடப்பாவிகளா, லட்சம் கோடின்னு கொள்ளை அடிக்கிரவனை சுட தெம்பில்லாத பரதேசிகளா!!!!

    ReplyDelete
  3. hello sir aavana therudanadhuku encounter pannala andha ponna konnuduvano nu than sutterukaga aavan kaasa mattum theruditu poeirundha aavana jail la mattum than pidichu potterupaga. Aavaga oor la oru therudan saagalam aana nirabaradhi saga kudathu nenaikuraga. Namba oor la therudano nirabaradhi yar nu therinchukama sagadichuduraga.

    ReplyDelete
  4. it seems police had taken a very fast action independently

    ReplyDelete
  5. adadaa!

    evvalavu arputham!
    uyir mathippu mika mika -
    uyarnthathu thaan!?

    maamiyaa odaicha mann satti-
    marumaka odaicha....

    ReplyDelete
  6. அவ்ளோதான உயிரின் மதிப்பு .

    ReplyDelete
  7. அவர்களின்
    மனோபாவத்திற்கும்
    நம் மக்களின் மனோபாவத்திற்கும்தான்
    எத்தனை வித்தியாசம்/
    சரியான நேரத்தில் சரியான பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. in india criminals are happy.mariam pichchai,ex.minister nehru's brother,nithyaanandha,chathurveda shaastri,all are crorepathi.i saw one message tamilnadu is first in divorce cases.police and bribe is unwritten law.in amerca every police action is appreciated by public.in india encounter is commented and a group is againt it.criminals are supported.so visitors to jail is very happy journey.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.