Thursday, May 26, 2011

அதிமுக கொள்ளைகளை தடுக்க மன்மோகன் சிங் தயார்.

கொள்ளைகளை தடுக்க இந்தியா தாயார் என்று நம் நாட்டை ஆளும் கோமாளி பிரதமர் மன்மோகன் சிங் ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் பேசியுள்ளார். நமது பிரதமர் வாய் திறந்து விரமாக பேசுவது வெளி நாடுகளில் மட்டும்தான்.


விரிவான செய்திக்கு  கடற்கொள்ளையை தடுக்க இந்தியா தயார்: மன்மோகன் இங்கே க்ளிக் செய்யவும்

மைண்ட் வாய்ஸ் : இதுக்கும் தலைப்பில் உள்ள அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. நான் இங்கே அதிமுக என்று குறிப்பிட்டது ஜெயலலிதா உள்ள கட்சி அல்ல.  நான் சொன்ன அதிமுக     ந்த திருட்டு முரட்டு றுப்பர்கள் எனபதின் சுறுக்கம்தான். நீங்கள் தப்பா புரிஞ்ச்சுகிட்டா அதற்கு நான் காரணமல்ல அது போல தமிழக கட்சியான அதிமுக வை பற்றி பேச மன்மோகன் சிங்கிற்கும் தைரியம் கிடையாது. என்ன மக்கா அருவாளை தேடுறிங்காளா..? நான் எஸ்கேப் இப்போ..

2 comments:

  1. மிக அழகாக யாரும் பதிவை படிக்காது தாண்டிப்
    போகமுடியாத படி தலைப்பிட்டுள்ளதை ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மக்களை கவராத தலைப்பு உள்ள எந்த நல்லபதிவும் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது போல வீணாக போகிவிடும் என்பது எனது எண்ணம்.ரமணி சார் நீங்கள் எழுதும் பதிவை போல உங்கள் பின்னுட்ட கருத்துகளும் மிகவும் நன்றாகவே உள்ளது. நீங்கள் மற்ற பதிவாளர்களுக்கு போடும் பின்னுட்டங்களையும் நான் தேடி படித்து வருகின்றேன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.